- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா



சிவல்விளைபுதூர் குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி சிவல்விளைபுதூர் குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11 மணி, நண்பகல் 12 மணி, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. மறுநாள் 12 மணிக்கு சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜை நடந்தது. நேற்று 7-ந்தேதி காலை 9 மணிக்கு திருவிழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire