வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

ஒரத்தநாட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு;
மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், மேலும் அங்கு அமைதி திரும்ப மத்திய -மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒரத்தநாட்டில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஒரத்தநாடு கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் பணிகளை மேற்கொள்ளாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





