- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாரி டிப்பரில் மின்கம்பிகள் சிக்கியதால் சாலையில் சாய்ந்த கம்பம்



லாரி டிப்பரில் மின்கம்பிகள் சிக்கியதால் சாலையில் மின்கம்பம் சாய்ந்தது.
திருவெறும்பூர்:
திருச்சி அருகே உள்ள நவல்பட்டை சேர்ந்தவர் சரவணன்(வயது 37). லாரி டிரைவரான இவர், நேற்று துவாக்குடி அருகே சர்வீஸ் செய்யப்பட்ட டிப்பர் லாரியை தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் நோக்கி ஓட்டி வந்தார். துவாக்குடியை அடுத்த வாழவந்தான்கோட்டை பகுதியில் வந்தபோது திடீரென லாரியின் டிப்பர் மேலே தூக்கியது. இதனால் மேலே சென்ற மின்கம்பியில் டிப்பர் சிக்கியதில் எதிரே இருந்த மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் மின்வயர்கள் சாலையில் கிடந்தன. அப்போது அப்பகுதியில் சாலையை யாரும் கடக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாக்குடி போலீஸ் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்தபோதும், அங்கு நீண்ட நேரமாக போலீசார் வரவில்லை என்று அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire