- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சட்ட விழிப்புணர்வு முகாம்



கோத்தகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோத்தகிரி
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு வனிதா தலைமை தாங்கினார். வக்கீல்கள் மோகன், பாலசுப்பிரமணியம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும் மாஜிஸ்திரேட்டு வனிதா பேசுகையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்தும், சட்டஉதவி தேவைப்படும் நபர்கள் தயங்காமல் கோர்ட்டை அணுகி பயனடையலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து கடக்கோடு கிராம பகுதியில் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire