நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் 2-ம் நிலை, 3-ம் நிலை நூலகர்கள் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நபர் ஊதியக்குழு பரிந்துரைப்படி 2-ம் நிலை, 3-ம் நிலை நூலகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய விகித முறையை புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தவில்லை எனவும், உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை தொடர்பாக மனுவை அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.


Next Story