நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் 2-ம் நிலை, 3-ம் நிலை நூலகர்கள் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நபர் ஊதியக்குழு பரிந்துரைப்படி 2-ம் நிலை, 3-ம் நிலை நூலகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய விகித முறையை புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தவில்லை எனவும், உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை தொடர்பாக மனுவை அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





