எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
அம்பை:
எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு முகவர்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைத்தல், எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முகவர்கள் சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாரியப்பன், சட்டநாதன், ஆண்டி, கண்ணன், ராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





