மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் போலீசார் நெய்குப்பை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story