Normal
கழுகுமலையில் மது விற்றவர் கைது
தினத்தந்தி 26 May 2022 2:57 PM GMT
Text Sizeகழுகுமலையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அண்ணா புது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 42). இவர் கழுகுமலை காளவாசல் பஸ் நிறுத்ததில் மது விற்றபோது, அவரை கழுகுமலை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire