மதுபானம் விற்றவர் கைது


மதுபானம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 11 March 2023 12:30 AM IST (Updated: 11 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போடியில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குலாளர்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது46) என்பவர் தனது பெட்டி கடையில் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கையும்களவுமாக பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story