சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் அத்தியூர் காட்டுவழி பாதையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, விரியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் (வயது 27) என்பவர் , அந்தபகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story