சாராயம் விற்றவர் கைது

மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது
மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு மெயின்ரோட்டை சேர்ந்த ஜெயபால் (வயது 59) என்பவர் சாராய விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்த போது 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயபாலை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





