மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் சேத்துமடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி(வயது 44) என்ற கூலித்தொழிலாளி விற்பனை செய்வதற்காக 13 மது பாட்டில்களை வைத்திருந்தார். அவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





