மதுபானக்கடைகள் மூடப்படுகிறது


மதுபானக்கடைகள் மூடப்படுகிறது
x

மதுபானக்கடைகள் மூடப்படுகிறது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியன்று மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story