நெல்லை மாவட்டத்தில் 5-ந் தேதி மதுக்கடைகள் மூடல்


நெல்லை மாவட்டத்தில் 5-ந் தேதி மதுக்கடைகள் மூடல்
x

நெல்லை மாவட்டத்தில் 5-ந் தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மூடியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story