- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி



எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி
வால்பாறை
வால்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை கல்வியறிவு வழங்குவது, இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். பேரணியில் உண்டு உறைவிட பள்ளி மாணவ-மாணவிகள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதனை தலைமை ஆசிரியர்கள் சிவன் ராஜ், ராபின்சன் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire