- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி பட்டறை



ஏர்வாடியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி பட்டறை நடந்தது.
ஏர்வாடி:
ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு பேசினார். உள்ளாட்சி உறுப்பினர் வேலை என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷபிக் அகமது, ஆளுமை வளர்ச்சி என்ற தலைப்பில் மாநில பொறுப்பாளர் கரீம், சோஷியல் மீடியா என்ற தலைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மத்தின் ஆகியோர் பேசினார்கள்.
இதில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். முடிவில், தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் உமர் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire