தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தென்காசி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூர் ஆகிய துணை மின்நிலையங்கில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து இருந்து மின் வினியோகம் பெறும் ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, ஊத்துமலை, கீழக்கலங்கள், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம், கழுநீர்குளம், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி

இதேபோல் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை, கடையம், புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்,

செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், துரைச்சாமிபுரம்,

கடையம்-புளியங்குடி

ஆவுடையானூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேல புளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைக்கட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், வெண்டிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தென்மலை

இதேபோல் பெருமாள்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்துமின் வினியோகம் பெறும் பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம், புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியபட்டி, சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை அந்தந்த மின்கோட்டத்துக்கு உட்பட்ட மின்வினியோக செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story