கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்

x
தினத்தந்தி 30 April 2023 12:37 AM IST
கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் மண் மேடேறி கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





