லாட்டரி சீட்டுக்கள் விற்றவர் சிக்கினார்

ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் திருப்பத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியதில் தர்மபுரி ரெயில்வே காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





