- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது



அய்யம்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டைபெரிய தைக்கால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பெரிய தைக்கால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதன்பேரில் அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த சேதுராமன்(வயது50) மற்றும் கோபாலபுரம் முதல் தெருவை சேர்ந்த அறிவழகன்(44) ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 6 செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire