இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ

எருமப்பட்டியில் இரவில் பூத்த அதிசய பூவை பார்த்து சென்றனர்.
எருமப்பட்டி
எருமப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 50). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குளித்தலையில் இருந்து பிரம்ம கமலம் பூ செடி ஒன்றை வாங்கி பூந்தொட்டி வைத்து வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இந்த செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதுகுறிந்து அளிந்த பொதுமக்கள் திரளாக வந்து இந்த அதிசய பூவை பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





