மகா மாரியம்மன் வீதி உலா

மகா மாரியம்மன் வீதி உலா நடந்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சாமி வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வீதி உலாவையொட்டி கடந்த 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 29-ந் தேதி மாலை 3 மணியளவில் முளைப்பாரி மற்றும் பூச்சொரிதல், ஊர்வலம் பெரிய ஏரி கீழ் கரையில் இருந்து புறப்பட்டு சென்று கோவிலை வந்தடைந்தது. 30-ந் தேதி இரவு மகா மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





