மாரியம்மன் கோவிலில் மகர விளக்கு பூஜை

மாரியம்மன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமத்துடன் மகர விளக்கு பூஜை திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை நடைபெற்றது. நேற்று மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 3 நாட்கள் விரதம் இருந்து, 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அய்யப்பனுக்கு மகர விளக்கு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





