ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் சாவு

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் இறந்தார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் வடக்கு நுழைவு வாசல் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் இறந்தார். அவரது உடலை கைப்பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் மும்பையை சேர்ந்த விஜய் (50) என்பதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றி வந்தவர் நெல்லைக்கு வந்த இடத்தில் இறந்ததும் தெரிய வந்தது. அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





