காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் நேற்று சேர்ந்தமரம் மேல பொய்கை கோழிப்பண்ணை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக கல்யாணிபுரம் தெருவை சேர்ந்த மாடசாமியை (வயது 28) கைது செய்தனர். இதேபோல் மூலக்கரைப்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





