காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் நேற்று சேர்ந்தமரம் மேல பொய்கை கோழிப்பண்ணை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக கல்யாணிபுரம் தெருவை சேர்ந்த மாடசாமியை (வயது 28) கைது செய்தனர். இதேபோல் மூலக்கரைப்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story