- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்



மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முக்கம்பட்டியில் சிவன் நாயகி அம்மன் கோவில் மாசி களரி திருவிழா நடந்தது. இதையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மேலூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்துகொண்டன. காளைகளை ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்த ஜல்லிகட்டு காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக் கினர். ஏற்பாடுகளை முக்கம்பட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். மருத்துவ குழுவினர், வருவாய்த் துறையினர் காவல்துறையினர் கலந்துகொண்டு மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire