- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்



வந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் புகழ் பெற்ற மருத மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்ட பின்பு பூர்ணாஹுதி நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் மேலுள்ள கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மூலவர் மருத மாரியம்மனுக்கு கலச நீரை ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. இதில் வந்தவாசி சுற்றியுள்ள கீழ்கொடுங்காலூர், மருதாடு உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire