போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது


போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது
x

போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 43), கொத்தனார். இவர் 2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ராமு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தார். இவர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story