போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது
போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 43), கொத்தனார். இவர் 2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ராமு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தார். இவர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire