கொத்தனார் தற்கொலை

பணகுடியில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பணகுடி:
பணகுடி அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கொத்தனார். இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். மேலும் அவர் வயிற்றுவலியாலும் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவர் பணகுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





