மெக்கானிக் தற்கொலை

கெலமங்கலம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை
கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் முரளி (வயது 42.) இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முரளி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு பெங்களூருவுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முரளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





