கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்28-ந் தேதி நடக்கிறது


கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்28-ந் தேதி நடக்கிறது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் கொரோனா வழிகாட்டுதலை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் கொண்டுள்ளார்.


Next Story