- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடுவட்டத்தில் பசுமை இயக்கத் திட்டம்:பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மரக்கன்று நட்டார்



நடுவட்டத்தில் பசுமை இயக்கத் திட்டம்:பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மரக்கன்று நட்டார்
கூடலூர்
தமிழ்நாடு பசுமை இயக்க திட்டம் மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 2 ½ கோடி மரக்கன்றுகள் நடும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். மேலும் பொதுமக்களுக்கு முதற்கட்டமாக 200 மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு நடத்தி நட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார், துணைத் தலைவர் துளசி உள்பட கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire