- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மழைமுத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்



வேளாங்கண்ணி அருகே மழைமுத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மழைமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பால்குடம் எடுத்தனர். இந்த பால்குட ஊர்வலமானது கன்னித்தோப்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு 2 கிலோமீட்டர் தூரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மழைமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire