வேப்ப மரத்தில் பால் வடிந்தது

x
தினத்தந்தி 13 Nov 2022 11:06 PM IST
செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் ராமசாமி என்பவருடைய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வேப்ப மரத்தினை பயபக்தியுடன் கும்பிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





