பால் வியாபாரி தற்கொலை

பாளையங்கோட்டையில் பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் கோகுலம்நகரை சேர்ந்தவர் சேதுராமலிங்கம் (வயது 45). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சம்பவத்தன்று வீட்டில் சேதுராமலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





