- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தெரு நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு சாவு



கிருஷ்ணகிரியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு இறந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சேலம் சாலையில் உள்ள முல்லை நகரில் பெண் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் துரத்தின. கர்ப்பமாக இருந்ததால் அந்த குரங்கால் வேகமாக ஓட முயவில்லை. இதையடுத்து தெரு நாய்கள் அந்த குரங்கின் கழுத்தில் கடித்தன. மேலும் காப்பற்ற முயன்ற மற்ற குரங்குகளையும் தெரு நாய்கள் துரத்தின. இதில் சிறிது நேரத்தில் அந்த குரங்கு இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் கோபிநாத் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் குரங்கின் உடலை மீட்டனர். அவர்கள் அந்த குரங்கை கிருஷ்ணகிரி கார்வேபுரம் ஏரிக்கரையோரம் கொண்டு சென்றனர். அங்கு குரங்கிற்கு பால் ஊற்றி மலர் தூவினார்கள். பிறகு குரங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire