குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் தொல்லை

குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.
விருதுநகர் லட்சுமி காலனி பகுதியில் குடியிருப்புகளுக்குள் குரங்குகள் நுழைந்து அல்லல்படுத்தும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிலும் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





