போலீஸ் பாதுகாப்புடன் மீன்பாசி ஏலம்

போலீஸ் பாதுகாப்புடன் மீன்பாசி ஏலம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு மீன்பாசி குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை எடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 35-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஏலம் எடுக்க அனுமதி பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஏலம் நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





