மோட்டார் சைக்கிள் திருட்டு

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழகள்ளிகுளம் திருமால் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் அரிச்சந்திரன் (வயது 54). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வயலின் அருகே நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





