குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு

வேப்பனப்பள்ளி அருகே குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள நமஸ்கிரி தெருவில் குடியிருப்பு பகுதியில் 12 நீள மலைபாம்பு புகுந்தது. இதை பார்த்து அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அலறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மலைபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைபாம்பை கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். குடியிருப்புக்குள் மலைப்பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





