- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நகராட்சி கூட்டம்



விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டம் நடந்தது
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கண்மணி முன்னிலை வைத்தார். நகராட்சி இளநிலை உதவியாளர் சுலைமான் தீர்மானங்களை வாசித்தார்.
இதில் நகராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவது மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிப்பது என்பன உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி துணைத் தலைவர் திலகா சிற்றரசன் நன்றி கூறினார். சுகாதாரத் துறையினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க விழிப்புணர்வு நடத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire