முத்தாரம்மன் சப்பர பவனி

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர பவனி நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தைமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பர பவனி நடந்தது. கோவில் வளாகத்தில் சப்பரத்தில் பவனி வந்த முத்தாரம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





