முத்துப்பேட்டை வனசரக அலுவலர் பொறுப்பேற்பு

முத்துப்பேட்டை வனசரக அலுவலர் பொறுப்பேற்பு
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வனசரக அலுவலராக இருந்த தாகிர் அலி பணியிடமாற்றம் பெற்று சென்றுள்ளார். இதையடுத்து புதிய வனசரக அலுவலராக ஜனனி என்பவர் நேற்று பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட ஜனனிக்கு திருவாரூர் மாவட்ட வனசரக அலுவலர் அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





