பனைமரங்களை வெட்டிய மர்ம நபர்கள்


பனைமரங்களை வெட்டிய மர்ம நபர்கள்
x

பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டினர்.

பெரம்பலூர்

பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது நிலத்தில் 6 பனை மரங்கள் இருந்தன. இந்நிலையில் சிலர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


Next Story