திண்டிவனதில் போதை மாத்திரை விற்பனை மேலும் ஒருவர் கைது


திண்டிவனதில் போதை மாத்திரை விற்பனை  மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:45 PM GMT)

திண்டிவனதில் போதை மாத்திரை விற்பனை சம்பத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனத்தில் போதை ஊசிகள், போதை மாத்திரைகளை தனியாக செயலி ஒன்றை தொடங்கி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஆன்லைனில் ஆர்டர் பெற்று, போதை மாத்திரை மற்றும் ஊசிகளை வழங்கி வந்ததாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அடுத்த சீத்தாபுரம் பகுதியை சேர்ந்த வீரராகவன் மகன் வெங்கடேசன் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் போதை மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story