- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம்



நீடாமங்கலம் பேரூராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பேரூராட்சியில் சுற்றுச்சூழல் மாசு படாத வகையில் திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கினாா். பேரூராட்சி இளநிலை உதவியாளர் புஷ்பலதா, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் ராமராஜ் பேசினாா். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் காந்திகார்த்திக், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ராஜன்ரமேஷ், சக்திவேல், திருச்சி அன்பில் தர்மலிங்கம் மற்றும் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள், இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வையாளர் அசோகன் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire