- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆசனூர் அருகே தோட்டத்தில் சுற்றி திரிந்த 2 யானைகள் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்



தோட்டத்தில் சுற்றி திரிந்த 2 யானைகள்
தாளவாடி அருகே உள்ள ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 9 மணி அளவில் 2 யானைகள் வெளியேறின. பின்னர் அருகே உள்ள ஒரு தரிசு நிலத்துக்குள் புகுந்தன. அதன்பின்னர் 2 யானைகள் தோட்டத்துக்குள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
உடனே இதுபற்றி ஆசனூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் சத்தம் போட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டு்ம் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
வழக்கமாக இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானைகள் நேற்று பகல் நேரத்தில் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire