- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்தியவர் சிக்கினார்



கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்
கேரள மாநிலம் குமுளி, வண்டிப்பெரியார், கட்டப்பனை ஆகிய பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சிலர் மொத்தமாக வாங்கி தமிழகத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லோயர்கேம்ப் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார், லோயர்கேம்ப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பஸ்சில் கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்த ஆரிப் அகமது (வயது 47) என்பவர், லாட்டரி சீட்டுகளை பையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாா் அவரை கைது செய்தனர். மேலும் 960 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire