- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேவதானப்பட்டி அருகேகல்லூரி மாணவியிடம் தகராறு :வாலிபர் கைது



தேவதானப்பட்டி அருேக கல்லூரி மாணவியிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் சரவண செல்வன் (வயது 26). இவரும், 22 வயதான கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சரவண செல்வனின் நடவடிக்ைக பிடிக்காததால் அந்த மாணவி அவரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். இதனால் அந்த மாணவி மீது சரவண செல்வன் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மாணவியின் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவண செல்வனை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire