- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மொடக்குறிச்சி அருகேகரும்பு தோட்டத்தில் தீ விபத்து



தீ விபத்து
மொடக்குறிச்சி அருகே உள்ள அய்யகவுண்டம்பாளையம் சாணார் மேடு பகுதியில் வசித்து வருபவர் அன்னக்கொடி (வயது47). இவர் அதே பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இதற்கு சொட்டு நீர் குழாய்கள் அமைத்து நீர் பாய்ச்சி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் திடீரென்று கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே இதுபற்றி மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கரும்புகள் மற்றும் சொட்டுநீர் குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சேத மதிப்பை ஆய்வு செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire